sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

/

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

மணல் ஏற்றிய லாரி பறிமுதல்


ADDED : ஜன 10, 2025 04:43 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.ராமநாதபுரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் தெய்வகனி தலைமையிலான அலுவலர்கள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு லாரியில் அனுமதி இல்லாமல் பி.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்தனர். தெய்வகனி புகாரில் திருவாடானை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us