sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை வேண்டும் பேரூராட்சியில் தீர்மானம்

/

மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை வேண்டும் பேரூராட்சியில் தீர்மானம்

மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை வேண்டும் பேரூராட்சியில் தீர்மானம்

மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை வேண்டும் பேரூராட்சியில் தீர்மானம்


ADDED : அக் 01, 2025 08:58 AM

Google News

ADDED : அக் 01, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது.

துணைதலைவர் அழகுராணி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தொண்டி பகுதியில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளதால் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

கல்குளம் ஊருணி அருகில் கழிப்பறை அமைக்க வேண்டும். தொண்டியில் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வருவதால் மக்கள் நலன் கருதி மதுரை- தொண்டி புதிய ரயில்பாதை அமைக்க அரசை வலியுறுத்துவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us