sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஹிந்து மதம் குறித்து  அவதுாறு செய்தவர் கைது

/

 ஹிந்து மதம் குறித்து  அவதுாறு செய்தவர் கைது

 ஹிந்து மதம் குறித்து  அவதுாறு செய்தவர் கைது

 ஹிந்து மதம் குறித்து  அவதுாறு செய்தவர் கைது


ADDED : நவ 20, 2025 02:11 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ஹிந்து மதம் குறித்து வலைதளங்களில் அவதுாறு பரப்பியவர், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்த போது கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையை சேர்ந்தவர் அலி சாகீர், 53. இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். வலைதளங்களில் ஹிந்து மத கடவுள், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் குறித்து அவதுாறாக பதிவிட்டதாக மண்டபம் பா.ஜ., ஒன்றிய நிர்வாகி கதிரவன், கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார். மண்டபம் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து அலி சாகீர் நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். மதுரைக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை, விமான நிலைய அதிகாரிகள் தடுத்து, மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மண்டபம் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us