sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைக்கு அபராதம்

/

தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைக்கு அபராதம்

தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைக்கு அபராதம்

தடையை மீறி விற்பனை செய்த இறைச்சி கடைக்கு அபராதம்


ADDED : பிப் 12, 2025 06:19 AM

Google News

ADDED : பிப் 12, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: வள்ளலார் நினைவு தினத்தில் ராமநாதபுரத்தில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 12 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் இறைச்சி மற்றும் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களிலும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நகராட்சி சுகாதாரத் துறை நகர் நல அலுவலர் ரத்தினக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் நல்லுசாமி, ஸ்ரீதேஸ்குமார் ஆகியோர் சின்னக்கடை வீதி, அரண்மனை ரோடு, தங்கப்பாநகர், ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது 4 கடைகளில் தடையை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 12 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. கடைகளுக்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us