sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் தேசிய நுாலகர் தினம்

/

பாம்பனில் தேசிய நுாலகர் தினம்

பாம்பனில் தேசிய நுாலகர் தினம்

பாம்பனில் தேசிய நுாலகர் தினம்


ADDED : ஆக 14, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் அரசு பள்ளியில் தேசிய நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது.

தேசிய நுாலகர் தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் சின்னபாலம் மீனவர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பாம்பன் கிளை நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் செல்லம்மாள், ஆசிரியர் லியோன், வாசகர் வட்ட தலைவர் முத்துவாப்பா பரிசு வழங்கி பாராட்டினர். பின் நுாலக தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் உருவப்படத்திற்கு வாசகர் வட்டத்தினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பாம்பன் கிளை நுாலகர் ரிசாலத் அலி செய்திருந்தார். வாசகர் வட்ட பொறுப்பாளர் பிரசன்னா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us