sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஓய்வூதியத்தை உயர்த்த சத்துணவு ஊழியர் கோரிக்கை

/

ஓய்வூதியத்தை உயர்த்த சத்துணவு ஊழியர் கோரிக்கை

ஓய்வூதியத்தை உயர்த்த சத்துணவு ஊழியர் கோரிக்கை

ஓய்வூதியத்தை உயர்த்த சத்துணவு ஊழியர் கோரிக்கை


ADDED : ஏப் 22, 2025 05:43 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது:

அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என ஆட்சிக்கு வருபவர்கள் உறுதி தருகின்றனர். ஆனால் நிறைவேற்றுவது இல்லை. குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.2000 வழங்கப்படுகிறது. 70 வயதில் பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் பலர் சிரமப்படுகின்றனர்.

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எனவே ஏப்.,30 அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தையின் போது நல்ல அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us