sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மரக்கிளைகளால் இடையூறு

/

மரக்கிளைகளால் இடையூறு

மரக்கிளைகளால் இடையூறு

மரக்கிளைகளால் இடையூறு


ADDED : ஜன 26, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 26, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள மரக்கிளைககளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மரங்கள் கனரக வாகனங்கள் மற்றும் அரசு டவுன் பஸ்களுக்கு இடையூறாக இருப்பதால் சேதமடைந்து வருகிறது.

எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் அரசு பஸ்கள் மற்றும் கனரக சுற்றுலா வாகனங்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர மரக்கிளையை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us