ADDED : அக் 07, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் 35. இவர் பண்ணவயலிலிருந்து தொண்டிக்கு டூவீலரில் சென்ற போது அச்சங்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் நிலை தடுமாறி தவறி விழுந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு ராஜேஸ்கண்ணன் இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.