ADDED : ஏப் 28, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி கன்னியாகுமரி ரோட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
சாயல்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவரான முகமது ஜின்னா கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கோடை காலத்தில் ஏப்., மே மாதங்களில் நீர் மோர் பந்தல் வைத்து நடத்தி வருகிறேன். தினமும் 100 லி., வீதம் மோர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை இயங்குகிறது என்றார்.

