sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் டிச.20ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்

/

 ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் டிச.20ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்

 ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் டிச.20ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்

 ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் டிச.20ல் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்


ADDED : டிச 12, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 44-வதாக திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பகல் பத்து உற்ஸவம் வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து உற்ஸவம் உள்ளிட்டவைகள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

டிச., 20ல் பகல் பத்து உற்ஸவத்தின் முதல் நாள் துவங்குகிறது.

டிச.,30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு சயன திருக்கோலம், விஸ்வரூப தரிசனம், இரவு 7:00 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

டிச., 31 முதல் 2026 ஜன., 8 வரை இராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. அச்சமயங்களில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களும் திருவாய்மொழி சாற்று முறை கோஷ்டி பாராயணம் நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல் உள்ளிட்டவைகளும் நடக்கிறது.

ஏற்பாடுகளை திருப்புல்லாணி கோயில் பொறுப்பாளர் கிரிதரன் மற்றும் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us