sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பசுமை இயக்கம் சார்பில் பனை விதை நடும் பணி

/

பசுமை இயக்கம் சார்பில் பனை விதை நடும் பணி

பசுமை இயக்கம் சார்பில் பனை விதை நடும் பணி

பசுமை இயக்கம் சார்பில் பனை விதை நடும் பணி


ADDED : அக் 09, 2025 04:32 AM

Google News

ADDED : அக் 09, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை, தமிழ்நாடு பசுமை இயக்கம், தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்டோர் இணைந்து 6 கோடி பனை விதைகள் நடும் பணி மாவட்ட வாரியாக நடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் சித்துார்வாடி, வெட்டுக்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 5000 பனை விதைகள் நடும் பணி நடை பெற்றது.

ஆர்.எஸ்.மங்கலம் வனச்சரக அலுவலர் அப்துல் ரகுமான், தன்னார்வலர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ஜலாவுதீன், வனகர்கள் சந்திரன், ரஹீம், ரவி, சதீஷ்குமார் உட்பட பள்ளி மாணவர்களும், தன்னார்வலர்களும் திரளாக கலந்து கொண்ட னர்.






      Dinamalar
      Follow us