sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெரிய கண்மாய் கரையில் பனை விதை நட வேண்டும்

/

பெரிய கண்மாய் கரையில் பனை விதை நட வேண்டும்

பெரிய கண்மாய் கரையில் பனை விதை நட வேண்டும்

பெரிய கண்மாய் கரையில் பனை விதை நட வேண்டும்


ADDED : ஜூலை 29, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 20 கி.மீ., நீண்ட கரையைக் கொண்டது. இந்த கண்மாய் கரையில் பல ஆண்டுகளாக ஏராளமான பனை மரங்கள் இருந்து வந்ததால் மண்ணரிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் சீமைக்கருவேல மரங் களின் ஆக்கிரமிப்பாலும், பெரும்பாலான பனை மரங்கள் அழிந்து விட்டன. கண்மாய் கரையில் ஆங்காங்கே காட்சி பொருளாக மட்டுமே சில பனை மரங்கள் உள்ளன.

எனவே கண்மாய் கரையில் மண் அரிப்பை தடுக்கும் விதமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையிலும், கண்மாய் கரைகளில் பனை கொட்டைகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us