sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கரும்பு தோட்டத்தை எரித்ததால் தீயில் எரிந்த பனை மரங்கள்

/

கரும்பு தோட்டத்தை எரித்ததால் தீயில் எரிந்த பனை மரங்கள்

கரும்பு தோட்டத்தை எரித்ததால் தீயில் எரிந்த பனை மரங்கள்

கரும்பு தோட்டத்தை எரித்ததால் தீயில் எரிந்த பனை மரங்கள்


ADDED : பிப் 19, 2025 04:52 AM

Google News

ADDED : பிப் 19, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி அருகே கே.வலசை கிராமத்தில் கரும்பு தோட்டத்திற்கு வைக்கப்பட்ட தீ பனை மரங்களில் பற்றி எரிந்தது.

பரமக்குடி அருகே கே.வலசை கிராமத்தில் கரும்பு பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் தோட்டத்திற்கு தீ வைத்தனர். அப்போது மள மளவென எரிந்த தீ அருகில் இருந்த பனைமரக் கூட்டத்தில் பற்றியது.

இதனால் கிராமம் முழுவதும் புகைமூட்டம் பரவியதால் கிராம மக்கள் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி பனை மரத்திற்கு பற்றிய தீயை அணைத்தனர்.

அப்போது விவசாயிகள் பொதுவாக தோட்டத்திற்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து காற்றின் வேகம் மற்றும் கோடை காலத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால் வீடுகளுக்கும் சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது, என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி சென்றனர்.






      Dinamalar
      Follow us