sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

/

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி


ADDED : ஜன 21, 2025 05:33 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: காடாங்குடி பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை வசதியின்றி பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்படுகின்றனர்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை அருகே காடாங்குடி பஸ்ஸ்டாப் உள்ளது. தளிர்மருங்கூர், தண்டலக்குடி, பாகனவயல் உள்ளிட்ட 10 கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

எனவே இந்த பஸ்ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us