sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பஸ் பிரேக் டவுன் ஆனதால் இறக்கி விடப்பட்ட பயணிகள்

/

அரசு பஸ் பிரேக் டவுன் ஆனதால் இறக்கி விடப்பட்ட பயணிகள்

அரசு பஸ் பிரேக் டவுன் ஆனதால் இறக்கி விடப்பட்ட பயணிகள்

அரசு பஸ் பிரேக் டவுன் ஆனதால் இறக்கி விடப்பட்ட பயணிகள்


ADDED : ஏப் 02, 2025 05:32 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்,: சாயல்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரேக் டவுன் ஆனதால் பாதி வழியில் இறக்கவிடப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

முதுகுளத்துாரில் இருந்து சாயல்குடிக்கு 9ம் எண் அரசு டவுன் பஸ் தினந்தோறும் இயக்கப்படுகிறது.

நேற்று மாலை சாயல்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் முதுகுளத்துார் புறவழிச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரேக் டவுன் ஆனது.

பயணிகள், மாணவர்கள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து மக்கள் அவ்வழியே வந்த டூவீலர் மற்றும் வாகனங்களை நிறுத்தி லிப்ட் கேட்டு சென்றனர். சிலர் 2 கி.மீ., நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டதால் அவதிப்பட்டனர்.

எனவே பணிமனையில் இருந்து பஸ் இயக்கப்படும் போது முழுமையாக பரிசோதனை செய்து இயக்க வேண்டும்.

மேலும் பழுதான டவுன் பஸ்சைகளை பணிமனையில் ஒப்படைத்து விட்டு புதிய பஸ்கள் பெறுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us