sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

/

 முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

 முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

 முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்


ADDED : டிச 27, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: முடக்கப்பட்டுள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் கோட்ட அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சங்கத்தின் கொடியேற்றி கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

சங்கத் தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். மறைந்த உறுப்பினர்கள், அதன் பிறகு நடந்த கூட்டத்தில் 8 வது ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும். ஜன.,2020 முதல் முடக்கப்பட்டுள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும். மருத்துவப் படியை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளர் முகமது இஸ்ஸதீன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் பற்குணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us