sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பார்த்திபனுார் 3 வது வார்டில் ரோடு அமைத்தும் தேங்கும் மழை நீர் சிரமத்தில் மக்கள்

/

 பார்த்திபனுார் 3 வது வார்டில் ரோடு அமைத்தும் தேங்கும் மழை நீர் சிரமத்தில் மக்கள்

 பார்த்திபனுார் 3 வது வார்டில் ரோடு அமைத்தும் தேங்கும் மழை நீர் சிரமத்தில் மக்கள்

 பார்த்திபனுார் 3 வது வார்டில் ரோடு அமைத்தும் தேங்கும் மழை நீர் சிரமத்தில் மக்கள்


ADDED : நவ 26, 2025 04:37 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் ஊராட்சியில் பேவர் பிளாக் ரோடு அமைத்தும் மழை நீர் தேங்குவதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் மேல பார்த்திபனுார் ஊராட்சி பார்த்திபனுார் ஆசாரி தெருவில் தொடர்ந்து மழைநீர் தேங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு 2023 --24 ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது. இதற்காக 2 லட்சத்து 48 ஆயிரத்து 72 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் ரோடு அமைக்கும் போது பள்ளமான பகுதியை சீர் செய்யாமல் போடப்பட்டதால் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி பணம் செலவிட்டும் எந்த பயனும் இல்லை என மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வீடுகளில் தண்ணீர் புகுவதுடன் கொசுத் தொல்லை மற்றும் தொற்றுநோய் பீதியில் மக்கள் இருக்கின்றனர். ஆகவே பேவர் கல் தளத்தை உயர்த்தி அமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us