sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

/

அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

அரசு பள்ளி முன் சுற்றுச்சுவர் அமைக்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : மார் 05, 2024 04:22 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடத்தின் முன் ஊருணி இருப்பதால் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திரா நகர், சேமனுார் செபஸ்தியர்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

தற்போது புதிய கட்டடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே 30 மீட்டர் துாரத்தில் ஊருணி உள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானம் வசதி இல்லாததால் பள்ளி முன்பு விளையாடுகின்றனர்.

இந்நிலையில் ஊருணியால் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புஉள்ளது. எனவே பள்ளியை சுற்றைசுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us