sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கடலில் விழுந்த மீனவரை  மீட்டுத் தரக்கோரி மனு

/

 கடலில் விழுந்த மீனவரை  மீட்டுத் தரக்கோரி மனு

 கடலில் விழுந்த மீனவரை  மீட்டுத் தரக்கோரி மனு

 கடலில் விழுந்த மீனவரை  மீட்டுத் தரக்கோரி மனு


ADDED : டிச 11, 2025 05:24 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்த நிலையில் அவரை மீட்டுத் தர வேண்டும் எனக் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தய்யா. இவரது மகன் ஆரோக்கிய கிங்ஸ் 25, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கிரிச்விட் என்பவரின் படகில் டிச.,6ல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அன்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்துள்ளார். மீனவர்கள் அப்பகுதியில் 4 நாட்களாக தேடி வருகின்றனர். இந் நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் அமிர்தய்யா குடும்பத்தினருடன் வந்து நேற்று மனு அளித்தார்.

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலில் விழுந்த மீனவர்களை தேடி வருகிறோம். கடலில் விழுந்த மீன வரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us