sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பி.எம்.எஸ்., சார்பில் தேசிய கைத்தறி தினம் கூலியை சமன்படுத்த கோரிக்கை

/

பி.எம்.எஸ்., சார்பில் தேசிய கைத்தறி தினம் கூலியை சமன்படுத்த கோரிக்கை

பி.எம்.எஸ்., சார்பில் தேசிய கைத்தறி தினம் கூலியை சமன்படுத்த கோரிக்கை

பி.எம்.எஸ்., சார்பில் தேசிய கைத்தறி தினம் கூலியை சமன்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 09, 2025 03:21 AM

Google News

ADDED : ஆக 09, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடியில் தேசிய கைத்தறி தினம் பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில் கொண்டாடப்பட்டது.

பரமக்குடியில் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் மக்கள் அதிகளவு உள்ளனர். ஆக.,7 தேசிய கைத்தறி தினத்தில் நெசவாளர்கள் கவுரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

கைத்தறி பிரிவு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். செயலாளர் காசி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பொது தொழிலாளர் சங்க செயலாளர் மோகன்ராம் வரவேற்றார்.

நிர்வாகிகள் உட்பட நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி சமன்படுத்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெண்கள் நலனில் உறுதியளிக்கும் சுய சார்புள்ள கைத்தறி நெசவுத் தொழிலையும், நெசவாளர்களையும் காப்போம் என கோஷம் எழுப்பினர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையில் நெசவாளர்களை காக்க கைத்தறி துணிகளை வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். துணைச்செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us