sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பணியிலிருந்த காவலர் இறப்பு 

/

பணியிலிருந்த காவலர் இறப்பு 

பணியிலிருந்த காவலர் இறப்பு 

பணியிலிருந்த காவலர் இறப்பு 


ADDED : மே 18, 2025 12:12 AM

Google News

ADDED : மே 18, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: விருதுநகர் மாவட்டம் அத்திபட்டி ஜெயராம் நகர் முல்லை வீதியை சேர்ந்தவர் ராமசாமி 54. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் ராமநாதபுரம் வழுதுார் துணை மின் நிலையத்தில் 2018 ல் இருந்து காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு பணிக்கு வந்தவர் பணியில் இருந்த போது இறந்தார்.

நேற்று காலை பணிக்கு வந்த உதவி பொறியாளர் இந்துமதி பார்த்துள்ளார்.

உதவி பொறியாளர்கள் கண்ணன், ஜெகதீஷ் ஆகியோரிடம் தெரிவித்தார்.

புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us