sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தனுஷ்கோடியில் கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைப்பு

/

தனுஷ்கோடியில் கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைப்பு

தனுஷ்கோடியில் கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைப்பு

தனுஷ்கோடியில் கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைப்பு


ADDED : நவ 20, 2024 02:38 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் சூறாவளி, கொந்தளிப்பால் இந்திய கடற்படை வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமானத் தளத்தில் உள்ள இந்திய கடற்படை வீரர்கள் தனுஷ்கோடி கடலில் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருந்தனர். இதனால் அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறை தடை விதித்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் ராமேஸ்வரம் தீவு பகுதியில் மழை பெய்ததுடன் சூறாவளி வீசியது.

தனுஷ்கோடி கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இதையடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை கடற்படை வீரர்கள் ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us