sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு  ஆர்ப்பாட்டம் 

/

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு  ஆர்ப்பாட்டம் 

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு  ஆர்ப்பாட்டம் 

பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 கேட்டு  ஆர்ப்பாட்டம் 


ADDED : டிச 28, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 28, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : பொங்கல் தொகுப்புடன் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்க கோரி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் அய்யாத்துரை பேசினார். கட்டுமானம் உள்ளிட்ட நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 வழங்க வலியுறுத்தினர். கட்டுமான தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சந்தானம், பொருளாளர் கருப்பசாமி, சி.ஐ.டி.யு.,. மாவட்ட செயலாளர் சிவாஜி, தொழிலாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us