ADDED : நவ 18, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாலுகா அலுவலகம் பின்புறம் சார்பதிவாளர், சார்நிலை கருவூலம் போன்ற அலுவலகங்கள் உள்ளன.
சில நாட்களாக பெய்து வரும் மழையால் அலுவலகங்களின் வாசல்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
பல்வேறு வேலையாக செல்லும் மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மழை நீர் வழிந்தோட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.