sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

/

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்


ADDED : ஆக 25, 2011 11:30 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : திருவாடானை அருகே குடிநீருக்காக 4 கி.மீ., நடக்க வேண்டிய அவலநிலையில் மக்கள் உள்ளனர்.

நல்லகடம்பன் ஊராட்சியை சேர்ந்த இந்திரா காலனியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தண்ணீருக்காக 2 கி.மீ., தொலைவில் உள்ள மருங்கூருக்கு செல்கின்றனர். தெரு விளக்குகள் எரிவதில்லை. சுடுகாட்டிற்கு வயலை தாண்டித்தான் செல்கின்றனர். இந்திரா காலனி பாண்டி மீனா கூறியதாவது: மயான பாதைக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கியும், இதுவரை பணி நடக்கவில்லை. காவிரி எங்களுக்கு, கானல் நீராக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us