sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் 

/

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் 

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் 

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் 


ADDED : டிச 18, 2024 07:33 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர்.

சமீப காலமாக பொதுமக்களிடம் நுாதன முறையில் மோசடி செய்கின்றனர். அதிக வட்டி தருவதாகவும், பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும் மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்யக்கூடாது. அரசு வங்கிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே மக்கள் நிதியை முதலீடு, சேமிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us