sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்

/

பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்

பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்

பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்


ADDED : அக் 25, 2025 08:13 PM

Google News

ADDED : அக் 25, 2025 08:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ராமநாதபுரம், ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் தீபன் குமார், 30. இவர், கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அர்ஷா, 28, என்ற பெண்ணும் பணி புரிகிறார்.

இருவரும் ஐந்தாண்டுகளாக காதலித்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

ஹிந்து முறைப்படி வேத மந்திரம் முழங்க ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இருவர்களுக்கு திருமணமும் நடந்தது.

காதலித்த வாலிபரை கடல் கடந்து வந்து திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் பெண்ணை உறவினர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us