sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

/

 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு


ADDED : நவ 25, 2025 05:25 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: வங்கக் கடலில் தொடர்ந்து சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை நீடிக்கிறது.

நவ., 14ல் வங்கக் கடலில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையில் காற்றின் வேகம் தணிந்ததும் நவ., 22ல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதித்தனர். ஆனால் வங்க கடலில் மீண்டும் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் நேற்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்றுடன் 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கியதால் வருவாயின்றி அன்றாட குடும்பச் செலவுக்கு பரிதவிக்கின்றனர்.

பாம்பன் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் தெற்குவாடி கடற்கரையில் உள்ள மீனவர்கள் வலை கட்டும் கட்டடம் ராட்சத அலையால் அரிப்பு ஏற்பட்டு படிக்கட்டுகள் சேதமடைந்தன. பாம்பனில் ஒரு படகு மூழ்கியது. அதை மீனவர்கள் மீட்டனர்.






      Dinamalar
      Follow us