sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எட்டு நாட்களுக்கு பின் மீன்வரத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

/

எட்டு நாட்களுக்கு பின் மீன்வரத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

எட்டு நாட்களுக்கு பின் மீன்வரத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

எட்டு நாட்களுக்கு பின் மீன்வரத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி


ADDED : டிச 04, 2024 01:23 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:புயல் எச்சரிக்கையால் 8 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெஞ்சல் புயல் எச்சரிக்கையால் நவ.24 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்ததால் வீடுகளில் முடங்கினர். நவ.30ல் புயல் கரையை கடந்த நிலையில் 8 நாட்களுக்குப் பின் டிச.2ல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்திய- இலங்கை எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினார்கள்.

இதில் பெரும்பாலான படகில் காரல் மீன், வெளமீன், இறால் மீன், கணவாய் உள்ளிட்ட உயர்ரக மீன்கள் அதிகமாக சிக்கியது. 8 நாட்களுக்கு பின் இலங்கை கடற்படை கெடுபிடி இன்றி வலையில் அதிக மீன்கள் சிக்கி, போதுமான வருவாய் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us