sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்

/

நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்

நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்

நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்


ADDED : டிச 04, 2024 04:47 AM

Google News

ADDED : டிச 04, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளதுடன் சில பகுதிகளில் மகசூல் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான நெல் வயல்களில் பயிர்கள் பசுமையாக இருக்க வேண்டிய நிலையில் செந்தாழை நோய் தாக்குதலால் தோகைகள் பழுப்பு நிறமாகவும், பயிர் முழுவதும் வெண்மை நிற புள்ளிகள் ஏற்பட்டு வளர்ச்சி குன்றி வருகிறது.

மகசூல் கொடுக்க வேண்டிய வளர்ச்சி நிலையில் இந்த நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us