sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

/

கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்


ADDED : பிப் 03, 2025 05:13 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை, பிப்.3-

திருவெற்றியூர் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் தேவஸ்தானம் சார்பில் அகற்றபட்டன.

திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் நாட்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இரவு தங்கியிருந்து மறுநாள் காலையில் கோயில் குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் பக்தர்கள் கோயில் முன்புள்ள மண்டபத்தில் தங்கி மறுநாள் அதிகாலையில் நீராடுவார்கள். இங்குள்ள தீர்த்த குளத்தில் சில நாட்களாக மீன்கள் செத்து மிதந்தன.

குளிக்கும் போது துர்நாற்றமாக இருந்ததால் பக்தர்கள் முகம் சுளித்தனர். இதனால் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கடந்த 5 நாட்களாக செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய பக்தர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us