sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வலையில் சிக்கிய ஆமை மீட்பு

/

வலையில் சிக்கிய ஆமை மீட்பு

வலையில் சிக்கிய ஆமை மீட்பு

வலையில் சிக்கிய ஆமை மீட்பு


ADDED : நவ 21, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.

தொண்டி அருகே சோலியக்குடியை சேர்ந்தவர் ராமுகண்ணு. இவரதுவிசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த சிவபாலன், சிங்கார செல்வம், மனோகரன், ஜெய்கணேஷ் ஆகிய மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர்.

நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 60 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

வலையில் இருந்து விடுவிக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். வலையுடன் படகில் ஆமையை துாக்கிப் போட்டு வலையை அறுத்து ஆமையை உயிருடன் விடுவித்து கடலில் விட்டனர்.

மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். வலையில் சிக்கிய ஆமையை மீட்க பெரும் சிரமம் அடைந்தோம். வலை அறுத்துவிட்டதால் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us