sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை

/

துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை

துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை

துாய்மை பணியாளர்களுக்கு மரியாதை


ADDED : ஜன 07, 2025 04:32 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பணி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். அப்போது ஊராட்சித் தலைவர் பதவி ஏற்று 5 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஊராட்சி செயலாளர் பொன்னுமணி, வார்டு உறுப்பினர்கள், மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us