sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழையால் நெற்பயிர் பாதிப்பு

/

மழையால் நெற்பயிர் பாதிப்பு

மழையால் நெற்பயிர் பாதிப்பு

மழையால் நெற்பயிர் பாதிப்பு


ADDED : அக் 29, 2025 09:34 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சித்துார்வாடி, வெட்டுக்குளம், கலங்காப்புலி, கோவிலேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் நெல் விதைப்பு செய்யப்பட்டது. அதன் பின் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர்கள் முளைத்தன.

இந்நிலையில், அப்பகுதியில் பெரும்பாலான நெல் வயல்கள் கனமழையால் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து விவசாயிகள் வயல்களில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வயல்களில் தண்ணீர் வெளியேறிய நிலையில் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. பயிர்களை காப்பாற்றும் விதமாக அடி உரம் இடும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us