sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோர்ட் வளாகத்தில் ரகளை: வாலிபர் கைது

/

கோர்ட் வளாகத்தில் ரகளை: வாலிபர் கைது

கோர்ட் வளாகத்தில் ரகளை: வாலிபர் கைது

கோர்ட் வளாகத்தில் ரகளை: வாலிபர் கைது


ADDED : ஜூலை 15, 2025 03:32 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் பழனி 36. இவர் மீது திருட்டு வழக்கு விசாரணை திருவாடானை நீதிமன்றத்தில் நடக்கிறது. அந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராவதற்கு நேற்று காலையில் வந்தார்.

அப்போது வளாகத்தில் நின்று கொண்டு போதையில் போலீசார் மற்றும் நீதிமன்ற அலுவலர்களை தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் ரகளையில் ஈடுபட்டார். நீதிமன்ற தலைமை எழுத்தர் இளமுருகன் புகாரில் திருவாடானை போலீசார் பழனியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us