sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோடு, குடிநீர் கேட்கும் வெள்ளாளக்கோட்டை

/

ரோடு, குடிநீர் கேட்கும் வெள்ளாளக்கோட்டை

ரோடு, குடிநீர் கேட்கும் வெள்ளாளக்கோட்டை

ரோடு, குடிநீர் கேட்கும் வெள்ளாளக்கோட்டை


ADDED : மார் 18, 2025 10:59 PM

Google News

ADDED : மார் 18, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா முகிழ்த்தகம் ஊராட்சி வெள்ளாளக்கோட்டை கிராமத்தில் ரோடு சேதமடைந்துள்ளது. 2 மாத்திற்கு ஒருமுறை காவிரி குடிநீர் வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

வெள்ளாளக்கோட்டை (ஏசுபுரம்) கிராம மகளிர் மன்றத்தினர், மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ஏசுபுரத்தில் இருந்து நம்புதாளை வரை 3 கி.மீ., ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறோம்.

ரோடு அமைத்து தர வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் பெயரளவில் வருகிறது, அதுவும் அசுத்தமாக வருகிறது. தினசரி சுத்தமான குடிநீர் வழங்க குழாய்களை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us