sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடல் கொந்தளிப்பு: இரு படகுகள் சேதம்

/

கடல் கொந்தளிப்பு: இரு படகுகள் சேதம்

கடல் கொந்தளிப்பு: இரு படகுகள் சேதம்

கடல் கொந்தளிப்பு: இரு படகுகள் சேதம்


ADDED : டிச 13, 2024 03:06 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இரு படகுகள் கரை ஒதுங்கி சேதமடைந்தன.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.

இதனால் ராமேஸ்வரம் ஓலைக்குடா, மண்டபம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த லாரன்ஸ், பூமி ஆகியோரது நாட்டுப்படகு, விசைப்படகின் நங்கூரக் கயிறு அறுந்து கரையில் ஒதுங்கி சேதமடைந்தது. இதில் நாட்டுப்படகு இரண்டு துண்டாக உடைந்ததால் உரிமையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

மேலும் விசைப்படகை மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் 2 படகுகள் கயிறு கட்டி இழுத்தன. இப்படகை பழுது நீக்க ரூ. 2 லட்சம் செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us