sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை 

/

 மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை 

 மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை 

 மார்கழியை முன்னிட்டு கலர் கோலப்பொடிகள் விற்பனை 


ADDED : டிச 13, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மார்கழி மாதத்தை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் பல வண்ண கோலப்பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. பெண்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

மார்கழி மாதம் அதிகாலை வீடுகள், கோயில்களில் பல வண்ணங்களில் ரங்கோலி கோலமிடுவது வழக்கம். இவ்வாண்டும் ராமநாதபுரம் அரண்மனை சந்தைப்பகுதி, வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட இடங்களில் பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனைக்கு வந்துள்ளன. மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் கோலப்பொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மழை காரணமாக கோலப்பொடிகளை காய வைப்பதில் சிரமம் காரணமாக குறைந்த அளவே வந்துள்ளதால் விலை உயர்ந்து ஒரு பாக்கெட் ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பதாக வியாபாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us