sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு

/

 பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு

 பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு

 பட்டுப்போய் வீணாகி வரும் மரக்கன்றுகள்: நிதி வீணடிப்பு


ADDED : டிச 29, 2025 06:54 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு தேரிருவேலி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டுப்போய் வீணாகியுள்ளதால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.

முதுகுளத்துார் - ராமநாதபுரம் ரோடு தேரிருவேலி, மட்டியாரேந்தல் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் ரோட்டோரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேப்ப மரம், புளியமரம் உட்பட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வலை அமைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே புதிதாக மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில் முறையாக தண்ணீர் ஊற்றப்படாததால் மரக்கன்று பட்டுப்போய் வாடி வருகிறது.

இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. புதிதாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டு சில நாட்களிலேயே பட்டுப்போய் வருவதால் மரக்கன்று வைத்து பயனில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us