sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

துப்புரவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு

/

துப்புரவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு

துப்புரவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு

துப்புரவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு


ADDED : ஜூன் 30, 2025 04:54 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி பகுதியைச் சேர்ந்த கோட்டை மகன் பிரசாத் 31, பேரூராட்சி துப்புரவு பணியாளர். நேற்று முன்தினம் மாலை பிரசாத் டூவீலரில் ஆர்.எஸ். மங்கலம் நோக்கி சென்றார்.

செங்குடி அருகே சென்ற போது பிரசாத் ஓட்டிச் சென்ற டூவீலர் ரோட்டில் சென்ற ஆடுகளின் மீது மோதியதில் விபத்திற்குள்ளானார். இந்த நிலையில் ஆட்டின் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ராமு 35, பிரசாந்தை தாக்கியதுடன், ஆடுகளுக்கு இலைகளை அறுக்க பயன்படுத்தும், அரிவாளை வைத்து பிரசாந்தை வெட்டினார்.

இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்ட பிரசாத், ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் ராமு மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ.,முகமது சைபுல் கிஷாம் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us