sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுயஉதவிக் குழுவில் ரூ.25 லட்சம் மோசடி

/

சுயஉதவிக் குழுவில் ரூ.25 லட்சம் மோசடி

சுயஉதவிக் குழுவில் ரூ.25 லட்சம் மோசடி

சுயஉதவிக் குழுவில் ரூ.25 லட்சம் மோசடி


ADDED : ஜூலை 23, 2025 10:12 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. இதில் பரமக்குடி அடுத்த ஆரம்பகோட்டை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய உதவிக்குழுவில் ரூ.25 லட்சம் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

ஆரம்பகோட்டையில் அரசு அனுமதியின்றி பெண்கள் இணைந்து சுயஉதவிக் குழு நடத்தி வந்தோம். இதில் மாதந்தோறும் சிறு தொகை செலுத்தி சேமித்து அவசர தேவைக்கு கடன் பெற்று உள்ளோம். அதுபோல் ஆரம்பகோட்டையை சேர்ந்த சுகன்யா 2021 முதல் 2025ம் ஆண்டு வரை செலுத்தி வந்த பணத்தில் ரூ.25 லட்சம் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை.

கடனை செலுத்தமாறு கூறினால் கொலை மிரட்டல் விடுகின்றனர். குழுவில் கடன் வாங்கிய பணத்தை திரும்ப பெற்று தருமாறு எஸ்.பி.,அலு வலகத்தில் புகார் அளித்து உள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us