sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றத்தால் வாசகர்கள் அவதி

/

நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றத்தால் வாசகர்கள் அவதி

நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றத்தால் வாசகர்கள் அவதி

நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றத்தால் வாசகர்கள் அவதி


ADDED : நவ 07, 2025 11:12 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டி-பிளாக் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நுாலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் மாவட்ட மைய நுாலகம் மற்றும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இதன் அருகே சாக்கடை கால்வாய் பராமரிப்பின்றி குப்பை குவிந்து கழிவுநீர் தேங்கியுள்ளது.

துர்நாற்றம், கொசுத் தொல்லையால் நுாலகத்தில் படிக்க வரும் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்காத வகையில் குப்பையை அகற்றி சுத்தம் செய்வதற்கு பட்டணம் காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us