sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கத்தியால் கையை கிழித்துக்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணி உதவியாளர்

/

 கத்தியால் கையை கிழித்துக்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணி உதவியாளர்

 கத்தியால் கையை கிழித்துக்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணி உதவியாளர்

 கத்தியால் கையை கிழித்துக்கொண்ட எஸ்.ஐ.ஆர்., பணி உதவியாளர்


ADDED : நவ 27, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பிரிவு உதவியாளர் பணிச்சுமை காரணமாக கத்தியால் கைகளை அறுத்துக் கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகவதிராஜா 37. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பொது பிரிவில் பணிபுரிகிறார். 15 நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ.,ஆர்., பணிக்காக தேர்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போதே பகவதி ராஜா தேர்தல் பிரிவில் பணி செய்வதற்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கிருந்த சிறிய கத்தியால் தனது கைகளை அறுத்துக் கொண்டார்.

அங்கிருந்த ஊழியர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us