sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாயை அவதுாறாக பேசியவரை வெட்டிக்கொன்ற மகன் கைது

/

தாயை அவதுாறாக பேசியவரை வெட்டிக்கொன்ற மகன் கைது

தாயை அவதுாறாக பேசியவரை வெட்டிக்கொன்ற மகன் கைது

தாயை அவதுாறாக பேசியவரை வெட்டிக்கொன்ற மகன் கைது


ADDED : ஜூலை 21, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி,: தாயை அவதுாறாக பேசியதால், லோடுமேனை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அண்ணாநகரை சேர்ந்த லோடுமேன் சித்திரை கண்ணன், 49. இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு, பரமக்குடி சந்தை பகுதியில் நின்ற போது, இளைஞர் ஒருவர் வாளால் வெட்டியதில் அவர் இறந்தார்.

போலீசார், பார்த்திபனுார் அருகே பஸ்சில் சென்ற பரமக்குடி, அங்குநகரைச் சேர்ந்த அருண்குமார், 28, என்பவரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'சித்திரை கண்ணன், 2019ல் அருண்குமாரின் தாய் வசந்தியிடம், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருண்குமாரின் அம்மாவை சித்திரை கண்ணன் அவதுாறாக பேசியுள்ளார். இதனால் அருண்குமார், சித்திரை கண்ணனை கொலை செய்துள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us