sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு  

/

சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு  

சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு  

சேதமடைந்த போலீஸ் ஸ்டேஷன் விபரம் அனுப்ப எஸ்.பி., உத்தரவு  


ADDED : நவ 13, 2024 11:32 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; தமிழகத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கான சேதமடைந்த, அகற்ற வேண்டிய அரசு கட்டடங்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்புமாறு கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி., ரோஹித்நாதன் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய கடற்கரையில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீளமான கடற்கரையை கொண்டது தமிழகம். கன்னியாகுமாரி முதல் சென்னை வரை 1076 கி.மீ., கொண்டது. இந்தப்பகுதியில் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட 40 கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷன்கள், ரோந்து படகுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி., ரோஹித்நாதன் ராஜகோபால் கூறியிருப்பதாவது: கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷன் கட்டடங்களில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள், பயன்பாட்டில் உள்ள சேதமடைந்த கட்டடங்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள பிற கட்டடங்கள் குறித்து விபரங்களை அனுப்ப வேண்டும். பராமரிக்க வேண்டிய நிலை, இடிக்கப்படும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்த விபரங்களையும் குறிப்பிட வேண்டும்.

பருவமழை துவங்கியுள்ள நிலையில் கனமழையால் கட்டங்கள் சேதமடையாமல் பாதுகாக்க விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us