sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

/

 சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

 சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

 சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை


ADDED : நவ 20, 2025 11:34 PM

Google News

ADDED : நவ 20, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில், சுத்தியலால் தாக்கியதில் இலங்கை அகதி இறந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் இரவு, 10:00 மணிக்கு அப்பகுதியில் மது அருந்தினர்.

அப்போது, ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார்.

காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். மண்டபம் போலீசார் மணிகண்டனை கைது செய்து, மலைச்செல்வத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us