sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பாரதிநகரில் மழையில் நனையும் மாணவிகள்

/

 பாரதிநகரில் மழையில் நனையும் மாணவிகள்

 பாரதிநகரில் மழையில் நனையும் மாணவிகள்

 பாரதிநகரில் மழையில் நனையும் மாணவிகள்


ADDED : நவ 20, 2025 09:32 AM

Google News

ADDED : நவ 20, 2025 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை பாரதிநகரில் பயணியர் நிழற்குடை இல்லாததால் மாணவிகள் மழையில் நனைகின்றனர். திருவாடானை அருகே பாரதிநகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

அப்பள்ளி அருகே இருந்த நிழற்குடை சேதமடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

புதிய நிழற்குடை கட்டுவதற்காக எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.30 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை சில நாட்களுக்கு முன்பு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தலைமையில் நடந்தது.

கடந்த சில நாட்களாக திருவாடானை பகுதியில் மழை பெய்து வருகிறது. அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பஸ்சில் செல்வதற்காக பாரதிநகர் பஸ்ஸ்டாப்பில் மழையில் நனைந்தபடி நின்றனர். நிழற்குடை இல்லாமல் மாணவிகள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிழற்குடை கட்டும் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us