sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி ஆர்ச் அருகில் நெடுஞ்சாலையில் கற்கள்

/

பரமக்குடி ஆர்ச் அருகில் நெடுஞ்சாலையில் கற்கள்

பரமக்குடி ஆர்ச் அருகில் நெடுஞ்சாலையில் கற்கள்

பரமக்குடி ஆர்ச் அருகில் நெடுஞ்சாலையில் கற்கள்


ADDED : மார் 04, 2024 04:56 AM

Google News

ADDED : மார் 04, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்துக்கு முன் அகற்றப்படுமா

பரமக்குடி: பரமக்குடி ஆர்ச் அருகில் ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கற்களை கொட்டியுள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

மதுரை- ராமநாதபுரம் இடையே பரமக்குடி நகராட்சி உள்ளது. இங்கு நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்ட நிலையில் அதிவேக பஸ்கள், ஒன் டூ ஒன் பஸ்கள், சுற்றுலா செல்வோர் மட்டும் நகருக்குள் வருவதில்லை.

பரமக்குடி நெடுஞ்சாலை பகுதிகளில் தனியார் அலைபேசி நிறுவனங்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டது. இவை முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் நெடுஞ்சாலை முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து ஆர்ச் அருகில் ரோட்டின் இருபுறம் மற்றும் நடுவிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனு பள்ளி மாணவர்கள் செல்லும் வழியாக உள்ளது.

இந்த பள்ளங்களில் வீடு இடித்த கற்களை தற்போது கொட்டி மக்கள் சீரமைத்துள்ளனர். இதனால் டூவீலர் மற்றும் சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.

எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us