sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிணற்றில் குளித்த மாணவர் பலி

/

கிணற்றில் குளித்த மாணவர் பலி

கிணற்றில் குளித்த மாணவர் பலி

கிணற்றில் குளித்த மாணவர் பலி


ADDED : ஜூலை 18, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: முதுகுளத்துார் கோவிந்தராமு மகன் தரணீஸ் காசிலிங்கம் 20. மதுரை அண்ணாநகர் தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி முதலாமாண்டு பிசியோதெரபிஸ்ட் படித்தார்.

இவரது நண்பர் வண்டியூர் ராஜபாண்டி 20. நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, சிலம்பக்கோன்பட்டி உறவினர் விஜயலட்சுமி கிராமத்தில் நடந்த கோயில் விழாவில் கலந்து கொள்வதற்காக தரணீஷ் காசிலிங்கம் மற்றும் நண்பர்கள் நால்வரை ராஜபாண்டி அழைத்துச் சென்றார். தரணீஸ் காசிலிங்கம் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தார்.

தரணீஸ்காசிலிங்கம் மன்னர் சேதுபதிக்கு சொந்தமான கோயில்களை பராமரிக்கும் குடும்பத்தின் உறவினர்.

கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us