sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமம்

/

 பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமம்

 பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமம்

 பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் சிரமம்


ADDED : டிச 13, 2025 05:17 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். முதுகுளத்துார் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

வகுப்பறையில் தண்ணீர் தேங்கி ஒழுகுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கணினி, உபகரணங்கள் அனைத்தும் மழைநீரில் நனைந்து வீணாகி உள்ளது. இதனை பாதுகாப்பதற்காக தார் பாயால் மூடி வைக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக அருகே உள்ள சமுதாயக்கூடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.

மாவட்ட அதிகாரிகள் வகுப்பறை மராமத்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us